குட்டையிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு!

top-news

பிப்ரவரி 9,

குட்டையில் ஆடரின் சடலம் மிதப்பதாகப் பெதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் Miri மாவட்டத்தில் உள்ள Tudan சாலையின் குட்டையிலிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டது. மாலை 5.40 மணிக்குச் சடலம மீட்கப்பட்தாக மீரி மாவட்ட மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

முதற்கட்ட விசாரணையில் சம்மந்தப்பட்ட ஆடவர் 67 வயது Tho Chin Chiang எனும் முதியவரின் உடல் என தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவரின் அண்ணன் சடலத்தின் அடையாளங்கள் அவரின் காணாம் போன தம்பியின் அடையாளம் என தெரிவித்துள்ளார்.

Mayat seorang lelaki berusia 67 tahun ditemukan terapung di sebuah kolam di Jalan Tudan, Miri.Mayatnya ditemui selepas laporan orang awam dan dikenali oleh abangnya.Pihak berkuasa sedang menyiasat punca kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *