ஷா அலாம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

top-news

ஜனவரி 9,

இன்று காலை ஷா அலாமில் உள்ள டாமான்சாரா கிடங்கின் பின்புறத்திலிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக Shah Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார். காலை 11.14 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் ஓர் ஆணின் சடலம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சடலத்தில் அடையாள ஆவணங்கள் ஏதுமில்லாததால் காவல் துறை மேலதிக விசாரணையை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். சடலத்தில் குற்றவியல் கூறுகள் ஏதுமில்லை என்றாலும் பிரேதப் பரிசோதனைக்காக ஷா அலாம் மருத்துவனைக்குச் சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Mayat lelaki tanpa pengenalan diri ditemukan terapung di Sungai Damansara, Shah Alam. Tiada kesan kecederaan atau suntikan BCG pada tubuhnya. Mayat dihantar ke Hospital Shah Alam untuk bedah siasat dan kes diklasifikasikan sebagai mati mengejut (SDR).

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *