அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

top-news

ஜனவரி 14,

கெடா ஆற்றிலிருந்து கடந்த திங்கட்கிழமை ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாகவும் அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் Kota Setar, மாவட்டக் காவல் ஆணையர் Siti Nor Salawati Saad தெரிவித்தார்.

கடந்த நவம்பர் கெடாவில் காணமல் போனதாக நம்பப்படும் பெண்ணின் சடலமாக இது இருக்குமா என்பதை உறுதியாக அறிவிக்க முடியாது என்றும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் DNA பரிசோதனையின் அடிப்படையில் மட்டுமே சடலம் யாருடையது என அடையாளம் காண முடியும் என அவர் தெரிவித்தார். 
கடந்த நவம்பர் 8 ஆம் நாள் கெடா ஆற்றில் ஒரு பெண்ணின் மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Polis menyiasat penemuan mayat wanita mereput di tebing Sungai Kedah, dipercayai ada kaitan dengan kes kehilangan seorang wanita pada November lalu. Mayat dihantar untuk bedah siasat dan ujian DNA bagi pengesahan identiti, diklasifikasi sebagai mati mengejut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *