மலாய்க்காரர்கள் சோம்பேறிகள்! – பெண்ணுக்கு RM 40,000 அபராதம்!

top-news

டிசம்பர் 7,

சமூக வலைத்தளத்தில் மலாய்க்காரர்கள் சோம்பேறிகள், சுயமாக எதையும் முன்னெடுத்து செய்யமாட்டார்கள், அவர்களுக்கு எப்போதும் யாராவது பின்னிருந்து இயக்கிக் கொண்டிருக்க வேண்டும் எனும்படியானக் கருத்துகளை வெளியிட்ட கம்போடியாவைச் சேர்ந்த Mariyah Yaakob எனும் பெண் தொழில்முனைவோருக்கு எதிராக 23 புகார்கள் கிடைக்க பெற்ற நிலையில் அவருக்கு RM 40,000 அபராதம் விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
48 வயதான Mariyah Yaakob உணர்ச்சிவசப்பட்டு தமது காணொலியில் அவ்வாறு பேசியதற்காக மன்னிப்புக் கேட்டதாகவும், மலாய்க்காரர்களுக்கு வணிகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில் தாம் அவ்வாறு காணொலியில் பேசியதாக Mariyah Yaakob விளக்கமளித்துள்ளார்.

Usahawan Mariyah Yaakob didenda RM40,000 atas kenyataan menghina orang Melayu di media sosial. Beliau memohon maaf dan menjelaskan bahawa kenyataan tersebut dibuat secara emosi untuk menekankan kepentingan perniagaan kepada masyarakat Melayu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *