துப்பாக்கியைக் காட்டி கடையில் கொள்ளை!

top-news

டிசம்பர் 12,

கோத்தா பாருவின்  Melor பகுதியில் இயங்கி வந்த கடையில் துப்பாக்கியைக் காட்டி ஆடவல் ஒருவர் கொள்ளையடிக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையிர் காவல் துறையினர் கொள்ளையடித்த ஆடவரை அடையாளம் கண்டுள்ளதாக Kota Bharu மாவட்டக் காவல் ஆணையர் Rosdi Daud தெரிவித்தார். 

இரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கடைக்குள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடித்ததாகக் கடையின் உரிமையாளரான 50 வயது ஆடவர் CCTV காணொலியின் ஆதாரத்துடன் புகார் அளித்ததாகவும் CCTV காணொலியின் அடிப்படையில் கொள்ளையடித்த ஆடவரை அடையாளம் கண்டுள்ளதாகவும் ROSDI DAUD தெரிவித்தார்.

Seorang lelaki bersenjatakan pistol merompak sebuah kedai di Melor, Kota Bharu, seperti dirakam dalam CCTV. Suspek memasuki kedai pada tengah malam dan mengancam pemilik dengan pistol sebelum melarikan wang. Polis telah mengenal pasti suspek berdasarkan rakaman tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *