7 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை! – MET MALAYSIA

top-news

டிசம்பர் 9,

தீபகற்ப மலேசியாவின் 7 மாநிலங்களுக்குப் புதன் கிழமை வரையில் கனமழை எச்சரிக்கையைத் தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA விடுத்துள்ளது. தற்போதைய மழையின் அளவை விடவும் அதிகமான மழை பொழிவாக அடுத்த இரண்டு நாள்களுக்கு அமையும் என MET MALAYSIA அறிவுருத்தியுள்ளது. கனமழையின் காரணமாக 7 மாநிலங்களின் முக்கியப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. திரங்கானுவில் Kemaman, Dungun பகுதிகளும் பகாங்கில் Kuantan, Pekan, Jerantut, Maran, Rompin பகுதிகளும் கிளாந்தான், பேராக், சிலாங்கூர், மலாக்கா மாநிலங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

MetMalaysia mengeluarkan amaran hujan lebat tahap buruk dan waspada di tujuh negeri, termasuk Kelantan, Terengganu, Pahang, Perlis, Kedah, Perak, dan Johor, dijangka berlangsung hingga Rabu ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *