சமையல் எண்ணெய்யைப் பதுக்கிய 4 வெளிநாட்டினர் கைது! – KPDN

top-news

நவம்பர் 28,

கடையில் மானிய விலை சமையல் எண்ணெய்களைப் பதுக்கிய குற்றத்திற்காக 4 Bangladesh ஆடவர்களை உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கை செலவீன அதிகாரிகள் கைது செய்தனர். 

SUNGAI PETANI பகுதியில் இயங்கி வரும் கடையில் சோதனையிடும் போது 44 கிலோ எடையுள்ள சமையல் எண்ணெய்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்ததாகவும், கடையில் வேலை செய்து வரும் 4 Bangladesh ஆடவர்களிடம் விசாரணை நடத்தியதில், பதுக்கி வைக்கப்பட்ட சமையல் எண்ணெய்களைத் தங்கள் வெளிநாட்டு நண்பர்களுக்கு மட்டும் விற்பனை செய்வதாகவும் தெரிய வந்துள்ளது. 
கைது செய்யப்பட்ட 4 Bangladesh ஆடவர்களையும் கெடா மாநிலக் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் கடையின் உரிமையாளரை விசாரித்து வருவதாகக் கெடா மாநில உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கை செலவீனத் துறை தெரிவித்துள்ளது.

Operasi Kita Gempur KPDN Kedah mengesan peniaga menyembunyikan minyak masak peket bersubsidi di Sungai Petani, dengan rampasan termasuk enam unit LPG dan 44 kilogram minyak masak. Selain itu, empat warga Bangladesh turut ditahan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *