வெளிநாட்டுக்குச் சமையல் எண்ணெயைக் கடத்திய ஆடவர் கைது!

top-news

ஜனவரி 13,

லாரி மூலமாகச் சமையல் எண்ணெயைக் கடத்த முயன்ற 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 300 லிட்டர் சமையல் எண்ணெய், 2,482 சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு RM146,717 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாவாவ் பகுதியின் Kampung Pukat, Jalan Bokara சாலையில் லாரியை மடக்கி பிடித்தது சோதனையிட்டதாகவும் ஓட்டுநரையும் கைது செய்ததாகவும் கடல் காவல் படை கமாண்டர் Mohd Nazri  தெரிவித்தார். இரவு 9 மணியளவில் அண்டை நாட்டுக்குச் சமையல் எண்ணெய்களைக் கடத்த முயல்வதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Polis Marin menggagalkan cubaan lelaki berusia 36 tahun menyeludup keluar 2,482 peket minyak masak dan 300 liter petrol di Kampung Pukat, Sandakan. Serbuan turut menemui lori, Toyota Hilux dan minyak masak di jeti berhampiran.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *