வெள்ளத்தைக் கடக்க முயன்ற ஆடவர் நீரில் மூழ்கி பலி!

- Sangeetha K Loganathan
- 02 Dec, 2024
திரங்கானுவில் வெள்ளம் ஏற்பட்டுள்ள சாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மூடப்பட்ட சாலையில் மோட்டார் சைக்கிளோட்டி வெள்ளத்தைக் கடக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்ததாக Dungun மாவட்டக் காவல் ஆணையர் Maizura Abdul Kadir தெரிவித்தார்.
மாலை 5 மணிக்கு இது தொடர்பான அவசர அழைப்புப் பெற்றதாகவும் இருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் ஒருரவர் தப்பித்த நிலையில் அவரின் நண்பரான 36 வயது ஆடவர் இன்னும் கண்டுப்பிடிக்கபடவில்லை என அவர் தெரிவித்தார். நீரில் அடித்துச் செல்லப்பட்டவரைத் தேடும் பணியில் 15 மீட்புப் படையினர்கள் மேற்கொண்டு வருவதாக Maizura Abdul Kadir தெரிவித்தார்.
Seorang lelaki, 36, dikhuatiri lemas selepas
motosikalnya dihanyutkan arus deras ketika cuba menyeberangi jalan dinaiki air
di Felda Kerteh 3, Dungun. Mangsa hilang selepas rakan
gagal menyelamatkannya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *