லாரியை மோதிய மோட்டார் சைக்கிள்! 4 வயது சிறுவன் பலி!

top-news

டிசம்பர் 22,

3 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆடவரின் மோட்டார் சைக்கிள் லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் 37 வயது மோட்டார் சைக்கிளோட்டியின் மகளான 4 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானாள். மோட்டார் சைக்கிளில் பயணித்த 37 வயது ஆடவரின் இரண்டு குழந்தைகளும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததாகவும் Batu Pahat மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat தெரிவித்தார்.

விபத்திற்குக் காரணமான 44 வயது லாரி ஓட்டுநர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது 8 வயது என இரு குழந்தைகளும் அவர்களின் தந்தையான 37 வயது ஆடவரும் Sultanah Nora Ismail மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Batu Pahat மாவட்டக் காவல் ஆணையர் Shahrulanuar Mushaddat தெரிவித்தார்.

Seorang kanak-kanak perempuan berusia empat tahun maut, manakala bapanya dan dua adik-beradiknya cedera selepas motosikal mereka bertembung dengan lori di Batu Pahat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *