நான் தேசத்துரோகியா? நீதிமன்றத்தில் முகைதீன் ஆவேசம்!

top-news

பிப்ரவரி 4,

நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் மாமன்னருக்கு எதிராகத் தவறானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த முகைதீனுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில் தம்மைத் தேசதுரோகியாகச் சித்தரிப்பதைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என முகைதீன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமராகவும் அமைச்சராகவும் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் மக்கள் நலனுக்காக வாழ்ந்து வரும் தம்மைத் தேசத்துரோகியாகச் சித்தரிப்பது அர்த்தமற்றது என Muhyiddin தெரிவித்தார். நீதிமன்ற விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை மார்ச் 6 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கும்படி முகைதீன் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்த நீதிமன்ற விசாரணைகளில் Muhyiddin ஆஜராவாததிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என முகைதீன் தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Muhyiddin Yassin menolak dakwaan sebagai pengkhianat dalam perbicaraan kes fitnah terhadap bekas Yang di-Pertuan Agong. Beliau menyifatkan tuduhan itu tidak berasas selepas lebih 40 tahun dalam politik. Mahkamah mengarahkannya menyerahkan dokumen sebelum 6 Mac.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *