நஜீப்பைச் சிறையில் வைக்க ஒற்றுமை அரசு விரும்பவில்லை!

top-news

ஜனவரி 8,

முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு முன்னாள் மாமன்னர் வழங்கிய ஆணையை ஒற்றுமை அரசு மறைக்கவில்லை என அரசாங்கத்திந் செய்தி தொடர்பாளரும் அமைச்சருமான Fahmi Fadzil இன்று உறுதிப்படுத்தினார். நஜீப் சம்மந்தப்பட்ட வழக்குகளில் அரசாங்கம் ஈடுபடுவதில்லை, அது நீதித்துறையின் வேலை. பழிவாங்குவதற்காக முன்னாள் பிரதமரை ஒற்றுமை அரசாங்கம் கைது செய்யவில்லை, தற்போது வழக்கை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு மாமன்னர் வழங்கிய வீட்டுக் காவலுக்கான அறிக்கைக்கும் அரசாங்கத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என அவர் விளக்கினார். 


மாமன்னரின் வீட்டுக் காவல் ஆணையை ஒற்றுமை அரசாங்கம் மறைத்து, நஜீப்பைப் பழிவாங்கியதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என அவர் தெளிவுப்படுத்தினார். அதே வேளையில் ஊழலுக்கு எதிரான அரசியல் கட்சியாகப் பக்காத்தான் கூட்டணி தெளிவானச் செயல்பாடுகளையும் கொண்டிருப்பதாக அவர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்

Kerajaan menafikan menyembunyikan Titah Adendum oleh Yang di-Pertuan Agong mengenai tahanan rumah Najib. Fahmi Fadzil menjelaskan isu ini urusan Lembaga Pengampunan dan mahkamah, serta kerajaan menunggu nasihat Peguam Negara untuk tindakan seterusnya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *