நஜீப்பைச் சிறையிலேயே வைத்திருக்க விரும்புவது யார்? – நஜீப்பின் வழக்கறிஞர்!

top-news

டிசம்பர் 9,

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak சிறையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கு எதிரானச் சாட்சியங்கள் கட்டமைக்கப்படுவதாக நஜீப்பின் தலைமை வழக்கறிஞர் Tan Sri Muhammad Shafee Abdullah தெரிவித்தார். நஜீப்பின் வழக்கு தொடங்கப்பட்ட நாள் முதல் ஒவ்வொரு நாள் விசாரணையிலும் நஜீப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட பல ஆதாரங்களைப் போலியானது என நிரூபித்து வரும் நான் மீண்டும் மீண்டும் புதிய ஆதாரங்களை நஜீப்பிற்கு எதிராக முன் வைத்து வருகின்றனர். 

ஒவ்வொரு நாள் விசாரணையிலும் ஒவ்வொரு புதிய ஆதாரங்கள் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. ஆதாரங்களையும் சாட்சியங்களையும் முன்னமே வழங்கியிருந்தால் 6 ஆண்டுகளாக நஜீப்பின் வழக்கு விசாரணையில் இருந்திருக்காது. Datuk Seri Najib Razak நீதிமன்றத்திற்கும் சிறைக்குமாக இருக்க வேண்டுமென யார் விரும்புகிறார்களோ அவர்கள் தான் இதற்கு பின்னணியில் இருப்பதாக Tan Sri Muhammad Shafee Abdullah சந்தேகத்தை முன் வைத்துள்ளார். 

Ketua peguam Datuk Seri Najib Razak, Tan Sri Muhammad Shafee Abdullah, mendakwa bukti terhadap Najib sengaja direka untuk mengekalkannya di penjara, dengan bukti baharu dikemukakan secara mendadak sepanjang perbicaraan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *