தடையை மீறி மீன்பிடித்த 2 மீனவர்கள் கைது!

top-news

பிப்ரவரி 10,

பதிவு செய்யப்படாத படகில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த 2 உள்ளூர் ஆடவர்களைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் கைது செய்தது. சட்டவிரோதமாகப் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நத்தைகள் பிடிக்க வந்ததாகக் கைது செய்யப்பட்ட இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

அவர்களிடமிருந்து RM6,000 க்கும் மேலான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கடல்நீர் மட்டம் அதிகரித்திருக்கும் பகுதிகளில் மீன்பிடி படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் தடையை மீறும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியது.

Dua nelayan tempatan ditahan kerana menangkap kerang di kawasan larangan menggunakan bot tidak berdaftar. Lebih RM6,000 hasil tangkapan dirampas. Pihak berkuasa menegaskan tindakan akan diambil terhadap mereka yang melanggar larangan menangkap ikan di kawasan berisiko.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *