படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு!

- Sangeetha K Loganathan
- 10 Feb, 2025
பிப்ரவரி 10,
பெசூட்டில் உள்ள கெலுவாங் ஆற்றில் தவறி விழுந்த 39 வயது மீனவர் 2 மணிநேரத் தேடுதலுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டார். காலை 10.15 மணிக்கு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட சுழலில் தத்தளித்த படகிலிருந்து 39 வயது Mohd Fatihil Asrol எனும் மீனவர் தவறி விழுந்ததாக அவசர அழைப்புக் கிடைத்த நிலையில் 41 மீட்பு ஆணைய வீரர்கள் அவரைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Besut மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Muhammad Azrul Izzham Zulkifli தெரிவித்தார்.
சுமார் 2 மணிநேரத் தேடுதலுக்குப் பின்னர் நண்பகல் 12.40 மணிக்கு அவர் விழுந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக Besut மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Muhammad Azrul Izzham Zulkifli தெரிவித்தார். அவருன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Seorang nelayan berusia 39 tahun ditemui lemas selepas terjatuh dari bot ketika memancing di Sungai Keluang, Besut. Operasi mencari dan menyelamat selama dua jam menemui mayatnya kira-kira 200 meter dari lokasi kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *