நஜிப் ஆதரவு பேரணியில் PH ஈடுபடவில்லை! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 5: நஜிப் ரசாக் ஆதரவு பேரணியில் பக்காத்தான் ஹராப்பான் கலந்துகொள்ளவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார். பாரிசான் கூட்டணியிடம் இந்தக் கேள்வியை முன்வையுங்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாளை நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் அம்னோ மற்றும் பாஸ் உறுப்பினர்களை உள்ளடக்கிய பேரணியில் நஜிப்பின் ஆதரவாளர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் வந்து கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *