லண்டனில் முதலீட்டாளர்களுடன் அன்வார் சந்திப்பு!

- Muthu Kumar
- 17 Jan, 2025
லண்டன், ஜன. 17-
இங்கிலாந்துக்கான தமது பயணத்தின் மூன்றாவது நாளான நேற்று வியாழக்கிழமை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தொழில்துறை தலைவர்களுடனும் முதலீட்டாளர்களுடனும் சந்திப்பு நடத்தினார். செல்வ மேலாண்மை, முதலீடு மற்றும் இறையாண்மை சொத்து நிதிகள் போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள, இங்கிலாத்தைத் தளமாகக் கொண்டிருக்கும் பல நிறுவனங்களுடன் வட்ட மேஜை சந்திப்பை அன்வார் நடத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *