பந்திங் வாழைத் தோட்டத்தில் வெளிநாட்டுப் பெண்ணின் உடல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 17: சிலாங்கூர், பந்திங்கில் உள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் நேற்று ஒரு வெளிநாட்டுப் பெண் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுமக்களில் ஒருவரால் அந்தப் பெண்ணின் உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக கோலா லங்காட் காவல்துறைத் தலைவர் அக்மால் ரிசால் ராட்ஸி தெரிவித்தார்.

விசாரணைகளில் பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் கழுத்தை நெரித்த அடையாளங்கள் இருப்பது தெரியவந்தது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

விசாரணைகளுக்கு உதவ இரண்டு தோட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அக்மால் ரிசால் ராட்ஸி கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *