மைகாட் தொடர்பாக பொய்யான அறிக்கை கொடுப்போருக்கு காவல்துறை எச்சரிக்கை!

- Shan Siva
- 26 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 26: தேசியப் பதிவுத் துறையிலிருந்து (என்ஆர்டி) அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக “தங்கள் மைகாட் திருடப்பட்டதாக” பொய்யான அறிக்கைகளைப் பதிவு செய்வதற்கு எதிராக பொதுமக்களை புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிசிஐடி) இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப்,எச்சரித்துள்ளார்.
இது போன்ற தவறான அறிக்கைகளை தாக்கல் செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆறு மாதங்கள்
சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அதிகபட்சமாக 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *