ONLINE மோசடியில் RM1.2 பில்லியன் இழப்பு! – துணை அமைச்சர் Teo Nie Ching

top-news

டிசம்பர் 15,

இயங்கலை வாயிலாக நடத்தப்படும் மோசடிகளில் இதுவரையில் RM1.2 பில்லியன் இழப்பை நாம் எதிர்நோக்கியிருப்பதாகத் தொடர்பு துறை துணை அமைச்சர் Teo Nie Ching தெரிவித்தார். இயங்கலை எனும்போது செயற்கை நுண்ணறிவின் மூலமாகவும் மோசடிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் முதலீடு மோசடிகள் மட்டுமல்லாது, கடத்தல், கையூட்டு போன்ற பல்வேறு மோசடிகளும் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இணையப் பாதுகாப்பு பல்லூடக ஆணையமான MCMC மூலமாக இந்த ஆண்டு 56,294 இடுகைகளை MCMC நீக்கியுள்ளதாகத் துணை அமைச்சர் Teo Nie Ching தெரிவித்தார். இயங்கலை மோசடிகளிலிருந்து பொதுமக்கள் தற்காக்க தொடர்பு துறை அமைச்சு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும் இது தொடர்பான விழிப்புணர்களை அமைச்சு ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Malaysia mengalami kerugian RM1.2 bilion akibat jenayah dalam talian, dengan banyak penipuan dikesan di Facebook. MCMC telah memadam lebih 56,000 hantaran penipuan, dan kementerian terus meningkatkan kesedaran awam mengenai keselamatan siber melalui pelbagai langkah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *