16 சோதனைகளில் 162 வெளிநாட்டவர்கள் உட்பட 174 பேர் கைது! – DATO M.KUMAR அதிரடி!

top-news

நவம்பர் 26,

ஜொகூரின் முக்கிய நகரின் கடந்த நவம்பர் 16 முதல் நேற்று வரை நடத்தப்பட்ட 16 சோதனைகள் நடத்தப்பட்டதாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் DATO M.KUMAR தெரிவித்தார். OP NODA எனும் சிறப்புப் படையில் மூலமாக நடத்தப்பட்ட சோதனைகளில் பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 162 பேர் வெளிநாட்டினர்கள் என்றும், அனைவரும் 18 முதல் 54 வயதினர் என அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 29 ஆண்கள் Vietnam, Myanmar, Filipina, Pakistan ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் 133 பெண்கள் Vietnam, Thailand, China, Laos , Indonesia ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Polis Johor menahan 174 individu, termasuk 162 warga asing, dalam Op Noda di bandar Johor, Iskandar Puteri, dan Batu Pahat. Operasi membanteras pelacuran menemui peralatan pelacuran, minuman keras tidak bercukai, dan wang tunai RM14,174.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *