சோதனையில் 13 வாகனங்கள் பறிமுதல்!

top-news

ஜனவரி 5,

பேராக்கில் போக்குவரத்து குற்றப் புலனாய்வுத் துறையின் மேற்கொண்ட சோதனையில் 198 சம்மன்கள் வழங்கப்பட்டதுடன் 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய குற்றங்களின் அடிபடையில் 10 பேர் சோதனைக்குள்ளாக்கப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஓட்டுநர் உரிமம் இல்லாதது, சாலை வரி செலுத்தாமை, போன்ற குற்றங்களுக்காக மொத்தம் 198 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலப் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் Mohamad Yusoff Abustan தெரிவித்தார்.

Operasi pihak JPJ Perak mengeluarkan 198 saman dan merampas 13 kenderaan atas pelbagai kesalahan trafik. Selain itu, 10 individu diperiksa atas kesalahan berkaitan dadah, dengan seorang ditahan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *