பாஸ் கட்சிப் பொதுத்தேர்தலுக்குத் தயாராக உள்ளது! – பாஸ் கட்சி

top-news

டிசம்பர் 15,


பெரிக்காத்தான் பொருளாளர் பதவியிலிருந்து வெளியேறியதற்குத் தனிப்பட்ட சில கருத்துகள் இருப்பதாகத் திரங்கானு மெந்திரி பெசாரும் பாஸ் கட்சியின் உதவித் தலைவருமான Ahmad Samsuri Mokhtar தெரிவித்தார். பாஸ் கட்சியை வலுப்படுத்தி பொதுத்தேர்தலுக்குத் தயார்படுத்தும் பொறுப்பு தமக்கு இருப்பதால் தாம் பெரிக்காத்தான் பொருளாளர் பதவியிலிருந்து விலகியதாக விளக்கமளித்தார்.

இதனால் பாஸ் கட்சிக்கும் பெருசத்து கட்சிக்கும் பிளவு ஏற்படுவதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என்றும், பெரிக்காத்தானின் பொறுப்பிலிருந்து விலகியது நான் மட்டும் தான் என்பதால் பாஸ் கட்சிக்குப் பாதிப்படையாது என அவர் தெரிவித்தார். 

Ahmad Samsuri Mokhtar meletak jawatan sebagai Bendahari Perikatan Nasional untuk memberi tumpuan kepada persiapan PAS menghadapi pilihan raya. Beliau menafikan khabar angin mengenai perpecahan antara PAS dan Perikatan Nasional, menegaskan tiada kesan kepada hubungan gabungan itu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *