சிலாங்கூரில் 65 வெளிநாட்டினர் கைது!

top-news

ஜனவரி 10,

கட்டிடப் பணிக்காக மலேசியாவுக்கு வந்து தோட்டத்தில் வேளை செய்து வந்த 65 வெளிநாட்டினர்களைத் தேசிய குடிநுழைவு துறை கைது செய்தது. Telok Panglima Garang தோட்டத்தில் வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில் சம்மந்தப்பட்ட தோட்டத்தில் இருந்த 70 வெளிநாட்டினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 65 வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தலைவர் DATO' ZAKARIA BIN SHAABAN தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர்கள் 18 முதல் 60 வயதுள்ளவர்கள் என்றும் Bangladesh, Pakistan, Myanmar, Indonesia நாட்டினர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களில் சிலர் பணி உரிமம் காலாவதியாகியும் புதுப்பிக்காமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காக 65 வெளிநாட்டினர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய குடிநுழைவுத் துறை தலைவர் DATO' ZAKARIA BIN SHAABAN தெரிவித்தார்.

Jabatan Imigresen Malaysia menyerbu kebun sayur di Telok Panglima Garang yang diusahakan warga asing. Seramai 65 pendatang ditahan atas kesalahan imigresen, termasuk tinggal lebih masa dan menyalah guna pas kerja. Kesemua ditahan di Depot Bukit Jalil.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *