மகாதீரைக் காவல்துறை அச்சுறுத்துகிறதா? Razarudin மறுப்பு!

top-news

டிசம்பர் 10,

BATU PUTEH விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகாதீர் மீது இதுவரை எந்தவொரு புகாரும் தாம் பெறவில்லை என தேசிய காவல்துறை தலைவர்  Tan Sri Razarudin Husain தெரிவித்தார். 
மகாதீர் கூறுவது போல BATU PUTEH விவகாரம் தொடர்பாக அவரைக் காவல் துறை அச்சுறுத்தவதெல்லாம் இல்லை என்றும் இது வரையில் BATU PUTEH விவகாரம் தொடர்பாக மகாதீரைக் காவல் துறை எந்தவொரு கேள்வியும் விசாரணையும் நடத்தவில்லை என Tan Sri Razarudin Husain விளக்கமளித்தார்.  விருப்பம் போல காவல்துறை யாரையும் விசாரிக்காது என்றும், புகார் அளித்தாலோ அல்லது அவருக்கு எதிரானச் சாட்சியங்கள் இருந்தாலோ மட்டுமே காவல்துறை விசாரிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

Polis Diraja Malaysia (PDRM) setakat ini belum menerima sebarang laporan terhadap Tun Dr Mahathir Mohamad berkaitan Pulau Batu Puteh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *