RM5,000 லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது!

top-news

பிப்ரவரி 6,

அரசு அதிகாரி ஒருவர் நிறுவனத்திற்கான உதவி மதிப்பீட்டு தொடர்பாக பெண் ஒருவர்டமிருந்து RM5,000 லஞ்சம் பெற்றதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட 30 வயது அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகத் திரங்கானு மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய இயக்குநர் Hazrul Shazreen Abd Yazid தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்த நிலையில் நேற்று மாலை 3 மணிக்குத் திரங்கானு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் விசாரணை நடத்தப்பட்டதாகவும் விசாரணைக்குப் பின் அவரைக் கைது செய்ததாகவும் Majistret நீதிமன்றம் 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் திரங்கானு மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய இயக்குநர் Hazrul Shazreen Abd Yazid தெரிவித்தார்.

Seorang pegawai penguat kuasa direman lima hari kerana disyaki meminta rasuah RM5,000 daripada seorang wanita bagi menggugurkan pertuduhan terhadapnya. Pegawai tersebut ditahan untuk siasatan lanjut selama lima hari.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *