உரிமம் இல்லாத 13 வெளிநாட்டினர் கைது!

top-news

டிசம்பர் 5,

சட்டவிரோதமாகத் தோட்டத்தில் வேலை செய்து வந்த 13 வெளிநாட்டினர்களைக் குடிநுழைவுத் துறை கைது செய்தது. 

Samarahan பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வெளிநாட்டினர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் Kuching மாவட்டக் குடிநுழைவுத் துறையினர் தோட்டத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் 16 வெளிநாட்டினர்களிடம் சோதனை நடத்தியதாகவும், ஒரு பெண் உட்பட 13 பேர் கைது செய்யப்படுள்ளதாகவும் சரவாக் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Imigresen Kuching menahan 13 warga asing, termasuk seorang wanita, di Samarahan atas kesalahan bekerja secara haram di ladang, susulan pemeriksaan terhadap 16 individu berdasarkan aduan awam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *