மாடியிலுருந்து தவறி விழுந்த கட்டிடத் தொழிலாளர் பலி!

top-news

ஜனவரி 27,


கட்டுமானத் தொழிலாளியான வெளிநாட்டு ஆடவர் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஈப்போவில் உள்ள Bandar Meru Raya கட்டுமானத் தளத்திலிருந்து காலை 9.06 மணிக்கு அவசர அழைப்புக் கிடைத்ததாகவும் மீட்பு பணியாளர்களும் சுகாதார அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற முயன்றும் அவர் உயிரிழந்ததாக Perak மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

உயிரிழந்தவர் 43 வயது Bangladesh நாட்டைச் சேர்ந்த பணியாளர் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாகவும், சம்மந்தப்பட்ட கட்டுமானப் பகுதியில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் இல்லாதது முதற்கட்ட சோதனையில் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang pekerja binaan warga Bangladesh berusia 43 tahun meninggal dunia selepas jatuh dari bangunan di tapak pembinaan Bandar Meru Raya, Ipoh. Tiada unsur jenayah dikenalpasti dalam siasatan awal.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *