சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதம்! ஒருவர் படுகொலை! ஐவர் கைது!

top-news

பிப்ரவரி 16,

ஷா அலாமில் உள்ள கடையில் வேலை செய்து வரும் ஊழியர்களுக்கானச் சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 45 வயது வெளிநாட்டினர் படுகொலை செய்யப்பட்டதாக Shah Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார். 

காலை 8.26 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் நண்பகல் 1.49 மணிக்குச் சந்தேகநபர்களான 3 Bangladesh ஆடவர்களையும் 2 Bangladesh பெண்களையும் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள 33 முதல் 53 வயதுக்குற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki warga asing berusia 45 tahun dibunuh dalam pertengkaran mengenai pembayaran gaji di sebuah kedai di Shah Alam. Polis menerima laporan pada jam 8.26 pagi dan berjaya menahan lima suspek warga Bangladesh termasuk dua wanita pada jam 1.49 tengah hari. Kes masih dalam siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *