தொழில்சாலை தீ விபத்தில் தப்பிய 80 தொழிலாளர்கள்!

top-news

ஜனவரி 18,

பினாங்கில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தொழிலாளர்கள் தப்பியதாக PRAI மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Endi Sherimi Mohd Adzmi தெரிவித்தார். நேற்று மாலை 4.40 மணியளவில் தீ பரவியதாக அவசர அழைப்பு பெறப்பட்டதாகவும் தீயின் போது தொழிற்சலையில் 80 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளித்யேற முடியாமல் சிக்கியதாகவும் அவர் தெரீவித்தார்.

தொழிற்சாலையின் பாதுகாப்பு மண்டபத்தில் தொழிலாளர்கள பதுங்கியிருந்த நிலையில் அவர்களைத் தீயணை[[உ அதிகாரிகள் மீட்டப்தாக தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Endi Sherimi தெரிவித்தார். இந்த தீ விபத்தில் தொழிற்சாலையின் 70% தீயில் கருகியதாக அவர் தெரிவித்தார். தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடவியல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்பட்டதாக அறியப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

Sebanyak 80 pekerja berjaya diselamatkan dalam kebakaran kilang di Prai, Pulau Pinang. Tiada kematian dilaporkan tetapi 70% kilang musnah. Punca kebakaran sedang disiasat oleh pihak forensik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *