தவறி ஆற்றில் விழுந்த 14 வயது மாணவன் மரணம்!

top-news

நண்பர்களுடன் கயிற்றுப்பாலத்தின் நடந்து சென்ற 14 வயது மாணவந் தவறி விழுந்தது சேற்று நீரில் மூழ்கி பலியானதாக Kota Darul naim மாவட்ட மீட்பு படை உதவி ஆணையர் Ramli Abdullah தெரிவித்தார். மாலை 5.15 மணிக்குத் அவசர அழைப்பைப் பெற்றதாகவும் 11 மீட்புப் படையினர் 14 வயது Muhamad Faris Mohd Nor எனும் மாணவரைத் தேடியதாகவும் மாலை 6.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 
கயிற்றுப் பாலத்திலிருந்து கால் தவறி அவர் விழுந்ததாக அவருடன் வந்த 2 நண்பர்கள் தெரிவித்த நிலையில் 14 வயது மாணவரின் உடல் 8 மீட்டர் ஆழத்திலிருந்து சடலமாக மீட்டதாக ஆஅவர் தெரிவித்தார். 
மழை காலங்களில் ஆற்றோரப் பகுதிகளில் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Seorang pelajar Tingkatan Dua lemas di tali air Kampung Padang Enggang selepas tergelincir semasa mandi. Mangsa ditemukan oleh Pasukan Penyelam Di Air pada kedalaman lapan meter dalam jam 6.30 petang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *