பள்ளிச் சீருடையில் சேட்டை செய்த மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை!

top-news

ஜனவரி 18,

SPM தேர்வு எழுதிய மாணவர்கள் பொதுவெளியில் பள்ளிச் சீருடையில் தகாத வார்த்தைகளை எழுதியும் மோட்டார் சைக்கிள்களை அபாயகாரமாகச் செலுத்தியும் காணொலியாக வெளியிட்ட நிலையில் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக Marang மாவட்டக் காவல் ஆணையர் Sofiam Redzuam தெரிவித்தார். 

15 முதல் 17 வயதுடைய 58 மாணவர்களை விசாரித்ததாகவும் 45 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 120 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Sekumpulan pelajar lepasan SPM ditahan selepas mengganggu ketenteraman awam dengan membuat bising dan menconteng pakaian seragam. Operasi Samseng Jalanan menyita 45 motosikal dan mengeluarkan 120 saman atas pelbagai kesalahan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *