விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்கு அபராதம்! – காவல் துறை

top-news

டிசம்பர் 3,

வாகனங்கள் உரசிக்கொண்டதால் இரு வாகனமோட்டிகளும் வாக்குவாதத்தில் ஈடுபடும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து, பிற வாகங்களைச் சேதப்படுத்திய வாகனமோட்டிக்குக் காவல் துறை அபராதம் விதித்துள்ளதாக வடக்கு ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் RAUB SELAMAT தெரிவித்தார். 

இச்சம்பவத்தால் யாரும் காயமடையவில்லை என்பதால் சம்மந்தப்பட்ட வாகனமோட்டிக்குச் சம்மன் வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பிற வாகனங்களின் உரிமையாளர்களும் புகார் அளித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Seorang pemandu pacuan empat roda di Johor Bahru disaman selepas kemalangan di Adda Heights yang menyebabkan kerosakan kenderaan lain. Insiden itu tular melalui video, mencetuskan perdebatan awam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *