போதையில் வாகனத்தை ஓடியதால் விபத்தில் மூவர் பலி!

- Sangeetha K Loganathan
- 16 Jan, 2025
ஜனவரி 16,
கடந்த ஏப்ரல் மாதம் Teluk Intan சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 3 பாக்கிஸ்தானியர்களை மோதி விபத்துக்குள்ளானதில் விபத்தில் பாதிக்கப்பட்ட 3 பாக்கிஸ்தானியர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வழக்கில் வாகனமோட்டியான 37 வயது ஆடவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் போதையில் வாகனத்தைச் செலுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட 37 வயது Mohd Azizol Abdul Rasheed எனும் ஆடவர் சுயநினைவின்றி வாகனத்தைச் செலுத்தியதாக ஒப்புக் கொண்டாலும் திட்டமிட்டு மரணத்தை விளைவிக்கவில்லை என வாக்குமூலம் அளிதத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி காலை 8 மணியளவில் நோன்பு தொழுகைகாகச் சென்றுக்கொண்டிருந்த Khan Yaseen, Khan Saleem , Kamran Ali எனும் 3 பாக்கிஸ்தானியப் பணியாளர்கள் இந்த விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது.
Seorang pembantu kedai makan mengaku tidak bersalah di Mahkamah Majistret atas enam pertuduhan memandu di bawah pengaruh dadah yang menyebabkan kematian tiga lelaki Pakistan dan mencederakan tiga lagi lelaki dalam kejadian Aidilfitri tahun lalu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *