உரிமம் இல்லாத வெளிநாட்டு வாகனமோட்டிகள் கைது! 116 சம்மன்கள்!

top-news

டிசம்பர் 19,

பினாங்கின் முக்கிய சாலைகளில் வெளிநாட்டினர்கள் வாகனக்களை ஓட்டுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பினாங்கு மாநிலப் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் 116 சம்மன்கள் வழங்கப்பட்டதுடன் 14 மோட்டார் சைக்கிள்கள், 2 வாகனங்கள், 1 வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Pakistan, Rohingya, Bangladesh, Myanmar, lndonesia நாடுகளைச் சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவதும் தனியார் டேக்ஸி, மோட்டார் சைக்கிள்களில் பொருள்களை விற்பனை செய்வது என பல்வேறு குற்றங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் பணியாளர் உரிமம் இருந்தாலும் வாகன உரிமம் இல்லை என்பதால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் பினாங்கு மாநிலப் போக்குவரத்து குற்றப்புலனாய்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

Pihak berkuasa Pulau Pinang mengeluarkan 116 saman dan menyita 17 kenderaan dalam operasi terhadap pemandu warga asing tanpa lesen kenderaan, melibatkan warga Pakistan, Rohingya, Bangladesh, Myanmar, dan Indonesia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *