சிலாங்கூரில் சர்வாதிகார ஆட்சி! 21 பெரிக்கத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டு அறிக்கை!

top-news

பிப்ரவரி 4,

சிலாங்கூர் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சர்வாதிகாரத்துவமாக இருப்பதாகச் சிலாங்கூர் மாநில எதிர்க்கட்சி தலைவர் Datuk Seri Mohamed Azmin Ali தெரிவித்தார். சிலாங்கூரில் உள்ள 21 எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலாங்கூர் அரசாங்கத்திடம் 420 கேள்விகளை முன்வைக்கவிருப்பதாகவும் பிப்ரவரி 18 நடத்தப்படும் சட்டமன்றக் கூட்டத்தில் பதிலளிக்க சிலாங்கூர் அரசாங்கம் தயாராக இருக்கும்படியும் அவர் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது பெரிக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்களை மீறியும் அவர்களின் ஒப்புதலின்றியும் அவர்களின் பகுதிகளில் செயல்திட்டங்களை அமல்படுத்துவது மட்டுமின்றி, குறிப்பிட்ட மக்களைச் சிலாங்கூர் அரசு புறக்கணிப்பதாகவும் Datuk Seri Mohamed Azmin Ali குற்றம் சாட்டினார்.

Ketua Pembangkang Selangor Datuk Seri Mohamed Azmin Ali mendakwa kerajaan negeri bersikap autokratik dalam melaksanakan janji. Seramai 21 ADUN pembangkang akan mengemukakan 420 soalan dalam sidang DUN pada 18 Februari dan menuntut kerajaan memberi penjelasan mengenai isu yang dibangkitkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *