போர்ட்டிக்சன் கடலில் மூழ்கி வெளிநாட்டு இளைஞர் பலி!

- Sangeetha K Loganathan
- 30 Jan, 2025
ஜனவரி 30,
நண்பர்களுடன் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு ஆடவர் திடீரென கடலில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று நண்பகல் 12.30 மணிக்கு அவசர அழைப்புக் கிடைத்ததாக மலாக்கா நெகிரி செம்பிலான் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Mohd Khairi Abd Aziz தெரிவித்தார்.
சுமார் 3 மணிநேரத் தேடுதலுக்குப் பின்னர் மாலை 3.13 மணிக்கு அவர் மூழ்கிய இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர் 23 வயது Wasif Shehzad எனும் பாக்கிஸ்தானிய இளைஞர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மலாக்கா நெகிரி செம்பிலான கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Mohd Khairi Abd Aziz தெரிவித்தார்.
Seorang pemuda Pakistan Wasif Shehzad, 23 lemas ketika mandi di Pantai Port Dickson. Pasukan penyelamat menemui mayatnya kira-kira 100 meter dari lokasi kejadian selepas tiga jam pencarian. Insiden dilaporkan kepada pihak berkuasa pada 12.30 tengah hari.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *