கைது செய்யப்பட்ட 50 வெளிநாட்டினர் தாயகம் திரும்பினர்! - Imigresen Malaysia

top-news

டிசம்பர் 9.

கடந்த மாதம் ஜொகூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டினர்களைக் கைது செய்த ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை, விசாரணைக்குப் பின் 50 வெளிநாட்டினரை அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்தது.

தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் Pakistan, Bangladesh, India, Myanmar, Indonesia, Cambodia நாடுகளைச்ச் சேர்ந்தவர்கள் என்றும், எந்தவொரு குற்றச்சம்பவங்களிலும் அவர் ஈடுபடாதது உறுதிப்படுத்தப்பட்டதால் அவர்களின் தாய்நாட்டுக்கு அவர்களை அனுப்பி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்நாடுகளுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டினர்கள் மீண்டும் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Jabatan Imigresen Johor memulangkan 50 warga asing dari Pakistan, Bangladesh, India, Myanmar, Indonesia, dan Kemboja selepas siasatan. Mereka disenarai hitam dan dilarang masuk semula ke Malaysia. Kos ditanggung keluarga atau kedutaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *