கட்டுமானப் பகுதியில் பதுங்கியிருந்த 15 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 18 Jan, 2025
ஜனவரி 18,
குடிநுழைவுத் துறையின் சோதனைக்குப் பயந்து கட்டுமானப் பகுதியில் பதுங்கியிருந்த 15 சட்டவிரோதக் குடியேறிகளைத் திரங்கானு மாநிலக் குடிநுழைவுத் துறையினர் கைது செய்துள்ளதாக அம்மாநில இயக்குநர் Mohd Yusri Mohd Nor தெரிவித்தார்.
KEMAMAN பகுதியில் உள்ள கட்டிடப் பணிகளுக்காகக் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களில் சட்டவிரோதக் குடியேறிகள் இருப்பதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட கட்டுமானத் தளத்தில் பணியாற்றும் 124 வெளிநாட்டினர்களிடம் சோதனையை மேற்கொண்டதாகவும் அவர்களில் 15 வெளிநாட்டுப் பணியாளர்கள் முறையான ஆவணங்களின்றி பணியமர்த்தப்பட்டதாகவும் அவர் Mohd Yusri Mohd Nor தெரிவித்தார்.
15 pekerja asing ditahan oleh Jabatan Imigresen Terengganu di Kemaman kerana bekerja tanpa dokumen sah di tapak pembinaan. Pemeriksaan dilakukan ke atas 124 pekerja asing dan mereka didapati melanggar undang-undang imigresen.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *