கடல் துறைமுக வணிகர்களிடம் லஞ்சம் பெற்றதாக மேலாளர் கைது! – SPRM

top-news

பிப்ரவரி 14,

துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்படும் கப்பல்கள் படகுகளிடமிருந்து அத்துமீறல் நடவடிக்கைகள் ஏதுமில்லாது இருக்க தனியார் நிறுவனத்தின் மேலாளர் லஞ்சம் பெற்று வந்ததாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 48 வயதானத் தனியார் நிறுவன மேலாளரைக் கைது செய்துள்ளதாக இன்று ஜொகூர் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.

48 வயதான நபர் நேற்று இரவு 8 மணிக்கு ஜொகூர் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் இன்று ஜொகூர் பாரு Majistret நீதிமன்றம் கைது செய்யப்பட்ட ஆடவரை 5 நாள்கள் விசாரணைக் காவலில் வைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளத்தாக ஜொகூர் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியது.

Seorang pengurus syarikat swasta berusia 48 tahun ditahan Suruhanjaya Pencegahan Rasuah Malaysia (SPRM) Johor kerana disyaki menerima rasuah daripada pemilik kapal di pelabuhan. Mahkamah Majistret Johor Bahru memerintahkan suspek direman lima hari untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *