உரிமம் இல்லாமல் அச்சகம் வைத்திருந்த வணிகர் கைது!

- Sangeetha K Loganathan
- 27 Nov, 2024
நவம்பர் 27,
முறையான உரிமம் இல்லாது அச்சகம் (PRINTER) வைத்திருந்ததற்காக 26 வயது வணிகர் இன்று Majistret நீதிமன்றத்தில் தன் மீதானக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கடந்த ஜூன் 7, உள்துறை அதிகாரிகள் செர்டாங்கில் உள்ள அவரின் கடையில் சோதனையிட்ட போது, உரிமம் இல்லாத அதிநவீன அச்சகத்தைப் பறிமுதல் செய்த நிலையில் இன்று Majistret நீதிமன்றத்தின் விசாரணையில் வணிகத் தளத்தைத் தாம் புதிதாக வாங்கியிருந்ததால் அதன் உரிமம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அச்சகம் தொடர்பான வணிகத்தில் அனுபவம் இல்லாததால் தன் மீதானக் குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். 46 வயது வணிக உரிமையாளருக்கு Majistret நீதிமன்றம் RM7,600 அபராதம் விதித்து, அவர் தரப்பு வாதங்களைச் சாட்சியங்களுடன் மேல்முறையீடு செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.
Seorang pengurus kilang didenda RM7,600 oleh Mahkamah Majistret kerana menyimpan mesin cetak tanpa lesen sah KDN. Hui Pooi Long, 46, mengaku bersalah dan boleh dipenjara tiga bulan jika gagal membayar denda.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *