நெடுஞ்சாலை ஊழலில் கைதான மேலாளருக்கு RM60,000 ஜாமீன்! கடப்பிதழ் பறிமுதல்!

top-news

ஜனவரி 27,

சிலாங்கூர் தலைநகர் நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 59 வயது Rostam Shahrif Tami எனும் அதிகாரிக்கு RM 60,000 ரிங்கிட் நிபந்தனை ஜாமின் வழங்கி கோலாலம்பூர் Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கைது செய்யப்பட்ட மேலாளர் கடந்த 2023 ஆம் ஆண்டு சுங்கை பேசி-உலு கெலாங் விரைவுச் சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்காக Satunas Technologies நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்த நிலையில் விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைக்க அவரின் கடப்பிதழ் பறிமுதல் செய்யவும் மாதமொரு முறை MACC அலுவலகத்தில் ஆஜராகும்படியும் நீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது.

Seorang pengurus berusia 59 tahun didakwa atas tuduhan rasuah dalam projek lebuh raya di Selangor. Mahkamah mengenakan jaminan RM60,000, merampas pasportnya, dan mewajibkan untuk melapor diri ke pejabat SPRM setiap bulan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *