கைகலப்பில் ஈடுபட்ட வணிகரும் வாடிக்கையாளரும் கைது!

top-news

ஜனவரி 30,

சாலையோரக் கடை ஒன்றில் இருவர் கைகலப்பில் ஈடுபடும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட இருவரையும் காவல் துறை கைது செய்துள்ளதாக Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் முன்னமே 7 குற்றவியல் புகார்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு Taman Johor Jaya பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் மறுநாள் மாலை 6 மணிக்கு 21 வயது 28 வயதுள்ள இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளதாக Mohd Sohaimi Ishak தெரிவித்தார். கடை உரிமையாளர் பொருளின் விலையை அதிகமாகக் கணக்கிட்டதால் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Seorang peniaga dan pelanggan ditahan selepas terlibat dalam pergaduhan di Taman Johor Jaya pada malam Isnin. Mereka bergaduh disebabkan harga barang yang terlalu tinggi. Kedua-duanya mempunyai tujuh rekod jenayah sebelum ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *