போலி பகுதி நேர வேலை வாய்ப்பில் RM118,150 இழந்த பெண்!

top-news

ஜனவரி 26,

பகுதி நேரமாக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்த தோட்ட மேலாளர் தனது RM118,150 பணத்தை இழந்துள்ளார். கடந்த ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரையில் 2 உள்ளூர் வங்கிக் கணக்குகளில் 5 பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகப் பாதிக்கப்பட்ட 47 வயது பெண் மேலாளர் கூலாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் ஒரு நாளுக்கு RM1,000 ரிங்கிட் லாபம் பெறலாம் என சமூக வலைத்தளம் மூலம் விளம்பரத்தைக் கண்டு முதலீடு செய்த நிலையில் முதலீட்டுக்குப் பின்னர் சம்மந்தப்பட்ட கணக்குகள் போலியானவை என 47 வயது பெண் உணர்ந்து காவல் துறையில் புகார் அளித்துள்ளதாகக் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார்.

Seorang ejen hartanah berusia 47 tahun kehilangan RM118,150 selepas tertipu dengan tawaran kerja sambilan palsu. Beliau membuat pelaburan melalui iklan media sosial sebelum menyedari akaun yang terlibat adalah palsu dan membuat laporan polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *