போலி வேலை வாய்ப்பு மோசடியில் RM 444,967 இழந்த ஆடவர்!

- Sangeetha K Loganathan
- 12 Jan, 2025
ஜனவரி 12,
போலி முதலீடு போல போலி வேலை வாய்ப்புகளை உருவாக்கி பணம் பறிக்கும் கும்பலிடம் RM 444,967 பணத்தை இழந்த 42 வயது தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்ததாகப் பேராக் மாநிலக் காவல் துறை தலைவர் Zulkafli Sariaat தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் WHATSAPP மூலம் அறிமுகமான ஆடவர் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறி முதலீடு போல அல்லாமல், நிறுவனத்தைத் தொடங்கப்படவிருப்பதாக, நிறுவனத்தின் முக்கிய குத்தகைகளைப் பெற RM 444,967 செலுத்த வேண்டும் என தெரிவித்ததும் 10 வ்ங்கி கணக்குகளுக்குப் பணப்பரிவர்த்தனை செய்ததாகவும் அதன் பின்னர் இன்று வரையில் சம்மந்தப்பட்ட நிறுவனம் தொடர்பாக எந்தவொரு தகவலும் இல்லை என்றும் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
Seorang pakar teknologi berusia 42 tahun kehilangan RM444,967 akibat sindiket penipuan pekerjaan palsu. Mangsa membuat transaksi ke 10 akaun bank selepas dijanjikan peluang pekerjaan dan kunci kontrak utama. Kes ini dilaporkan kepada polis Perak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *