போலி முதலீட்டில் RM 2 MILLION இழந்த நகை கடை பெண் ஊழியர்!

top-news

டிசம்பர் 1,

சமூக வலைத்தளத்தின் மூலமாக வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த பெண் RM2,656,600 தொகையை இழந்துள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.

நகைக் கடையில் பணியாற்றும் 49 வயது பெண், சமூக வலைத்தளத்தின் மூலமாகப் பெறப்பட்ட முதலீட்டில் கடந்த அக்தோபர் RM100,000 தொகை முதலீடு செய்த நிலையில் அடுத்த வாரமே RM12,100 லாபத்தைப் பெற்றதால் தமது சேமிப்புப் பணமான RM2,656,600 தொகையை மொத்தமாக முதலீடு செய்துள்ளார்.

முதலீடு செய்த நிறுவனம் நட்டத்தை ஏற்படுத்தியால் தமது மீதத் தொகையைப் பெற முயன்ற போது சம்மந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அப்படியான எந்தவொரு முதலீடு திட்டமும் இல்லை என தெரிய வந்துள்ளது என ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.

Seorang kerani kedai emas rugi RM2.65 juta akibat penipuan pelaburan dalam talian. Ketua Polis Johor, Datuk M. Kumar, berkata mangsa tertarik dengan iklan palsu tetapi tidak menerima pulangan, lalu membuat laporan polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *