அரசு ஊழியர்கள் கனிவுடன் இருக்க வேண்டும்! கூட்டரசு அமைச்சர் வலியுறுத்து!

top-news

ஜனவரி 26,

பொதுமக்கள் நலத்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் கனிவுடன் இருக்கும்படி பிரதமர் துறை கூட்டரசு வளாக அமைச்சர் Dr Zaliha Mustafa வலியுறுத்தினார். அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் நல்லிணக்கத்தைப் பேணும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

அரசு ஊழியர்களுக்கானப் பணியிட மாற்றங்கள் கட்டம் கட்டமாக நிகழ்ந்து வருவதாகவும் இது குறித்து அரசு ஊழியர் துறையுடனும் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு ஊழியர்களின் பணியிட மாற்றத்திற்கான விண்ணப்பங்களைக் கருத்தில் கொண்டு விரைந்து பணியிட மாற்றங்களை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Menteri Dr. Zaliha Mustafa menggesa petugas kaunter kerajaan untuk berinteraksi dengan sopan dengan orang awam. Beliau juga menjelaskan bahawa perpindahan penjawat awam sedang dilaksanakan secara berperingkat berdasarkan permohonan dan perbincangan dengan jabatan berkaitan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *