லஞ்சம் பெற்ற அரசு ஊழியர் கைது! – MACC

top-news

நவம்பர் 26.

சிலாங்கூரின் மானிய விலை வீடுகளை பராமரிக்கும் குத்தகை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் RM 6,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். மாலை 2 மணியளவில் சிலாங்கூர் மாநில MACC அலுவலகத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் விசாரணைக்குப் பின 40 வயது அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிலாங்கூர் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Datuk Alias Salim தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் 40 வயது அரசு ஊழியர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரொக்கமாக 6,000 ரிங்கிட் பெற்றதாகத் தெரிய வந்த நிலையில், சந்தேகத்திற்குரிய குத்தகையாளரின் ஆதாரங்களை நீதிமன்றம் ஆய்வு செய்வதாகவும் நீதிமன்ற உத்தரவுடன் அரசு ஊழியரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

SPRM Selangor menahan penjawat awam lelaki berusia 40-an kerana disyaki menerima rasuah RM6,000 daripada kontraktor untuk kerja membaik pulih rumah daif di Selangor pada Jun 2021. Penahanan disahkan oleh Pengarah SPRM Selangor.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *