பேருந்தை மோதி 28 வயது இளைஞர் பலி!

top-news

நவம்பர் 28,

நேற்றிரவு Kota tinggi சாலையில் பேருந்தை மோதிய மோட்டார் சைக்கிளோட்டி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தென் ஜொகூர் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். 

வாகனத்தை முந்தும் போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பேருந்தின் பக்கவாட்டில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் 28 வயது Zaid Bahari என அடையாளம் காணப்பட்டுள்ளதாக Raub Selamat தெரிவித்தார்.

Seorang penunggang motosikal, Mohammad Zaid Bahari, 28, maut dalam kemalangan dengan bas di Jalan Kota Tinggi-Johor Bahru. Mangsa dipercayai hilang kawalan dan terjatuh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *