விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி பலி!

- Sangeetha K Loganathan
- 24 Jan, 2025
ஜனவரி 24,
வடக்கு தெற்கு விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 47 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பலியானதாகப் பேராக் மாநில JBPM உதவி ஆணையர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். அதிகாலை 2.24 மணிக்கு Toyota Alphard, Suzuki 150 மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதாக அவசர அழைப்புக் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
47 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வாகனத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் விபத்தில் விளைவாக Suzuki 150 மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்திலேயே தீயில் கருகியதாகவும் அவர் தெரிவித்தார்.
விபத்துக்கானக் காரணத்தைக் காவல் துறையினர் விசாரித்து வருவதாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்
Seorang lelaki maut dalam nahas membabitkan motosikalnya yang terbakar selepas bertembung dengan sebuah MPV di Lebuhraya Utara Selatan berhampiran Bidor. Kebakaran motosikal dipadamkan sepenuhnya dan mangsa diserahkan kepada polis untuk tindakan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *